சனி, 5 அக்டோபர், 2019

பாவப்பட்ட தொழிலாளி இருபது ஆண்டுகளாக இந்தக் இலாகா முன்னேற்றத்துக்காக பாடுபட்டு விட்டு திடீரென்று வீட்டுக்கு அனுப்பினால் எங்கே செல்வார்.வயது முதிர்வு ஒரு காரணம், வாழ தெரியாது இந்த நிறுவனத்தை நம்பியது ஒரு காரணம். அதிகம் படித்தாலும் வேலை கிடைக்காதது இன்னொரு காரணம் என்று காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் ஆனால் தொழிலாளியை வீட்டிற்கு அனுப்புவது என்பது நமது மனதளவில் நமது மாநில மாவட்ட நிர்வாகத்திற்கும் உடன்பாடில்லை என்ன செய்ய கார்ப்பரேட்டுகளின் அட்டகாசத்தில் ஆட்கொண்டு கொண்டிருக்கும் தொழிலாளி வர்க்கத்தை மீட்டெடுக்க சட்டபூர்வமான போராட்டங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது தொடர்ச்சியாக போராடுவோம் சட்டரீதியாக வென்றெடுப்போம் தொழிலாளி வர்க்கத்தை ஏகபோக முதலாளி வர்க்கத்திடம் இருந்து மீட்டெடுப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக