செவ்வாய், 20 நவம்பர், 2018

புயலில் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி இருக்கும் நமது ஒப்பந்த ஊழியர்களுக்கு இந்த மாதம் கூட சரியாக சம்பளம் போடாத ஒப்பந்ததாரரை ஏன் ஒப்பந்தத்தில் வைத்திருக்க வேண்டும் நமது பிஎஸ்என்எல் நிர்வாகம் ? . BSNL நிதிப்பற்றாக்குறை பற்றி அனைவரும் அறிந்த விஷயமே ஆனாலும் ஒப்பந்ததாரர்கள் பிஎஸ்என்எல் கொடுக்கும் பணத்தை பரிமாற்றம் செய்ய 
நடுத்தர கார்கள் போல் நடந்து கொள்வது வேதனைக்குரிய விஷயம் .BSNL பணம் கொடுத்தால் மட்டுமே அதை வாங்கிக் கொடுப்போம் என்ற நிலை என்பது முதலீடு வைக்காமல் லாபத்தை மட்டும் சம்பாதிக்க நினைக்கும் ஒப்பந்ததாரர்கள் தேவையா? இது போன்ற அவல நிலை தொடராமல் இருக்க 22/11/2018 அன்று நடக்கவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வோம் போராடுவோம் வெற்றி பெறுவோம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக