செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

மாதாமாதம் இந்த நிலையில்தான் உள்ளனர் பிஎஸ்என்எல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஜூலை மாத சம்பள பட்டுவாடா இதுவரையில் எந்த மாவட்டத்தில் நடைபெறவில்லை நிர்வாக தரப்பை கேட்டால் Fund வரவில்லை என்கிறார்கள்.காண்ட்ராக்ட் எடுத்து ஒப்பந்ததாரரை கேட்டால் Bill sanction ஆகவில்லை என்கிறார்கள் மொத்தத்தில் இந்தத் துறையில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிலை நீங்கள் கீழே பார்க்கும் புகைப்படத்தை போன்றே உள்ளது. எதுவும் சில காலம் தான் என்பதை நாம் போராட்டமே தீர்மானிக்கும் .

'மாதாமாதம் இந்த நிலையில்தான் உள்ளனர் பிஎஸ்என்எல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஜூலை  மாத சம்பள  பட்டுவாடா இதுவரையில் எந்த மாவட்டத்தில் நடைபெறவில்லை நிர்வாக தரப்பை கேட்டால் Fund வரவில்லை என்கிறார்கள்.காண்ட்ராக்ட் எடுத்து ஒப்பந்ததாரரை கேட்டால் Bill sanction ஆகவில்லை  என்கிறார்கள் மொத்தத்தில் இந்தத் துறையில்  பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிலை நீங்கள் கீழே பார்க்கும் புகைப்படத்தை போன்றே உள்ளது.  எதுவும் சில காலம் தான் என்பதை நாம் போராட்டமே தீர்மானிக்கும் .'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக