நமது தோழர் பிரின்ஸ்.....
தஞ்சை மாவட்டத்தின் தானை தலைவன் நமது NFTCL சங்கத்தின் மாவட்ட தலைவர் .அனைவராலும் போற்றப்படக்கூடிய தோழன், வரும் 31/08/2018 அன்று பணி ஓய்வு பெறுகிறார் .அவர் நமக்காக மட்டுமல்லாமல் அனைத்து சங்க தோழர்களுக்கும் உதவியை பதவி இல்லா காலத்திலே செய்தவர் . ஈடு இணையற்ற தோழனை நமது சங்கத்தின் சார்பாக 27/08/2018 அன்று தஞ்சையில் பாராட்டு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது அனைவரும் வாழ்த்த வாருங்கள்.
தஞ்சை மாவட்டத்தின் தானை தலைவன் நமது NFTCL சங்கத்தின் மாவட்ட தலைவர் .அனைவராலும் போற்றப்படக்கூடிய தோழன், வரும் 31/08/2018 அன்று பணி ஓய்வு பெறுகிறார் .அவர் நமக்காக மட்டுமல்லாமல் அனைத்து சங்க தோழர்களுக்கும் உதவியை பதவி இல்லா காலத்திலே செய்தவர் . ஈடு இணையற்ற தோழனை நமது சங்கத்தின் சார்பாக 27/08/2018 அன்று தஞ்சையில் பாராட்டு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது அனைவரும் வாழ்த்த வாருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக