செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018


போராட்டம் ஒத்திவைப்பு அறிக்கை 
அன்பார்ந்த தோழர்களே !!தோழியர்களே !!!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நமது சங்கத்தின் சார்பாக ஆகஸ்ட் 9ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று மாநில செயற்குழுவில் தீர்மானித்தோம் ஆனால் துரதிஷ்டவசமாக முதுபெரும் தோழர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆகஸ்ட் 7ஆம் தேதி இயற்கை எய்திய காரணத்தால் நமது போராட்டமானது
16. 8.2018 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது ஆகவே தோழர்கள் அனைவரும் 16.08.18 அன்று நமது கண்டன ஆர்ப்பாட்டத்தை சிறப்புற நடத்த மாநில சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.தலைவர் கலைஞரின் மறைவுக்கு நமது மாநில சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்
தோழமையுடன்
எஸ் ஆனந்தன் மாநிலச் செயலாளர் NFTCL தமிழ்நாடு மாநில குழு



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக