செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

ஜூன் மாதம் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஆகஸ்டு ஒன்பதாம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 21ம் தேதி திருச்சி மாநகரில் மாநிலம் தழுவிய உண்ணாநிலைப் போராட்டம் நடத்துவது என்றும் முதற்கட்டமாக ஆகஸ்ட் 9ஆம் தேதி மாநில பொறுப்பாளர்கள் மாவட்ட தலைநகரங்களுக்கு சென்று ஆர்ப்பாட்டத்தை சிறப்பிக்குமாறு மாநில சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
(1) தோழர் E.சம்பத் மாநில பொருளாளர்
(2) D.வில்லியம் ஹென்றி -திருச்சி மாவட்டம் .
(1) தோழர் .கணபதி ராமன் மாநிலத் துணைத் தலைவர் (2) தோழர் .மாரியப்பன் - திருநெல்வேலி மாவட்டம்
(1) தோழர் U. பாலசுப்ரமணியன் மாநில உதவி செயலாளர் -தூத்துக்குடி மாவட்டம்
(1) தோழர் L..சுப்பராயன் சம்மேளன துணைத் தலைவர் (2) S.ஆறுமுகம் மாநில அமைப்புச் செயலாளர் -தஞ்சை மாவட்டம் .
(1) மாநிலத் தலைவர் தோழர் பாபு மாநிலச் செயலாளர் (2) தோழர் ஆனந்தன் மாநிலத் (3) A.சேகர் மாநில உதவி செயலாளர் -சென்னை CGM அலுவலகம்
(1) தோழர்கள் V.மாரி செயல் தலைவர்
(2) R.அசோக் ராஜன் சம்மேளன துணைத்தலைவர் -காரைக்குடி மாவட்டம்.
(1) தோழர் N.அன்பழகன் மாநில உதவி தலைவர் (2) தோழர் R.ரவி உதவிச் செயலாளர் மாநில உதவி செயலாளர் (3):தோழர் K.மதிவாணன் மாநில அமைப்புச் செயலாளர்- கடலூர் மாவட்டம்.
(1) தோழியர் பரிமளம் மாவட்டத் தலைவர் (2) தோழர் சுபேதார் அலிகான் மாவட்ட செயலாளர் . மதுரை மாவட்டம்
அந்தந்த பகுதியில் உள்ள தோழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஆர்ப்பாட்டத்தில் சிறப்பிக்குமாறு மாநில சங்கத்தின் சார்பாக வேண்டுகிறோம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக