சனி, 22 ஜூலை, 2017

செய்திகளைச் சேர்த்திடுவோம்….
தோழர்.மதி அவர்கள் எங்கு சென்றாலும் நிகழ்வுகளை உடனுக்குடன் செய்திகளாக்கி மக்கள் மன்றங்களில் கொண்டு சேர்ப்பது அவரது தனிச்சிறப்பு. அந்த வகையில் தஞ்சையிலும் பத்திரிக்கையாளர்களும், தொலைக்காட்சி செய்தியாளர்களும் தோழர்.மதி அவர்களைப் பேட்டி கண்டனர். அடிமட்ட ஊழியர்களைச் சுரண்டும் இந்த அரசின் தவறுகள், மக்களை வாட்டிஎடுக்கும் வன்கொடுமைகள் பற்றி தெளிவான அரசியல் கருத்துக்களை மாநாட்டு அரங்கிலே பத்திரிக்கையாளர்களுக்கு எடுத்துரைத்தார்.
Image may contain: 8 people, people sitting

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக