சனி, 22 ஜூலை, 2017



கருத்தைக் கவர்ந்த கருத்தரங்கம்
வருவாய்ப்பெருக்கத்தில்
ஒப்பந்த ஊழியர்களின் பங்கு
என்னும் தலைப்பில் 
தஞ்சைப் பொதுமேலாளர் திரு.வினோத் அவர்கள் கலந்து கொண்ட
கருத்தரங்கம் சிறப்புடன் நடைபெற்றது.
NFTCL சார்பாக எழுப்பப்பட்ட…
ஒப்பந்த ஊழியர்களை SEMI SKILLED/SKILLED
எனத்தரம் பிரிக்கும் பணியைத் தலைமையேற்று செவ்வனே செய்து முடித்த
மிகச்சிறந்த மனிதநேயம் கொண்ட
தஞ்சைப் பொதுமேலாளரின்
மனித நேயத்திற்கு நாம் தலை வணங்குகின்றோம்.
எங்கெல்லாம் ஒடுக்கப்பட்ட மனிதர்கள் கூடுகின்றார்களோ அங்கெல்லாம்
நான் அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவேன் என அழுத்தமாக தனது உரையில் தெரிவித்த
அவருக்கு நமது வாழ்த்துக்கள்.
Image may contain: 5 people, people smiling, selfie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக