அரங்கம் அதிரும்…
NFTCL ஒப்பந்த ஊழியர்களின் கூட்டம் ஏதோ ஒப்புக்கு நடத்தப்படும் கூட்டமல்ல.. உணர்வுப்பூர்வமாக…. உரிமை மீட்புப்போராக… அடிமட்ட ஊழியனின் சிரம் நிமிர்த்தும் களமாக நமது கூட்டங்கள் நடைபெறுகின்றன. அரங்கங்கள் நிறைகின்றன. அகமும் நிறைகின்றது.
உரிமைக்குரல்கள் எழுகின்றன.
தீர்வுப்பாதைகள் தெரிகின்றன.
இருந்தோம்… அழிந்தோம்.. என்றில்லாமல் எழுந்தோம்… வாழ்ந்தோம் என்று உணர்வோடு நடக்கும் NFTCL ஒப்பந்த ஊழியர் கூட்டங்கள்
அன்றைய மஸ்தூர்களின் எழுச்சியை நினைவூட்டுகின்றன.
இந்த உணர்வு நிலை தொடர வேண்டும்.
தோழர். மதி அவர்களின் வழிகாட்டுதலில்
அவர்களின் வாழ்வு நிலை உயர வேண்டும்.
உரிமைக்குரல்கள் எழுகின்றன.
தீர்வுப்பாதைகள் தெரிகின்றன.
இருந்தோம்… அழிந்தோம்.. என்றில்லாமல் எழுந்தோம்… வாழ்ந்தோம் என்று உணர்வோடு நடக்கும் NFTCL ஒப்பந்த ஊழியர் கூட்டங்கள்
அன்றைய மஸ்தூர்களின் எழுச்சியை நினைவூட்டுகின்றன.
இந்த உணர்வு நிலை தொடர வேண்டும்.
தோழர். மதி அவர்களின் வழிகாட்டுதலில்
அவர்களின் வாழ்வு நிலை உயர வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக