புதன், 14 அக்டோபர், 2015

தோழர்களே! தோழியர்ளே.!
நமது தேசிய தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சம்மோளனம் சார்பாக 03/10/2015 அன்று வள்ளூவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் நம் வைத்த கோரிக்கையின் நியாயம் உணர்ந்த நீதி அரசர் Dy.Cheif Labour Commissioner 13/10/2015 நமது சங்க நிர்வாகிகள் மாநில பொருளார் பாபு,கோட்ட செயலர் தருமண், ஒப்பந்த ஊழியர்கள் பழனி மற்றும் ராமநாதன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார. இதன்படி 7 ஆம் தேதிக்குள் சம்பள பட்டுவாடா நடைபெற வேண்டும், குறைந்த பட்ச ஊதியம் அணைத்து மாவட்டகளும் அமுல் படுத்தபட வேண்டும், 2014-2015 ஆண்டுக்கான போனஸ் 8.33% தமிழகம் முழதும் பணிபுரியும BSNL ஒப்பந்த தொழிளாலர்களுக்கு உடனடியாக வழங்கபட வேண்டும் என்று வலியுறுத்தி இரண்டு CGM களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்தரவு நடைமுறை படுத்தும் வரை நமது போரட்டம் தொடரும்...,


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக