புதன், 14 அக்டோபர், 2015
தோழர்களே
!
தோழியர்ளே
.!
நமது
தேசிய
தொலைத்
தொடர்பு
ஒப்பந்த
தொழிலாளர்
சம்மோளனம்
சார்பாக
03/10/2015
அன்று
வள்ளூவர்
கோட்டத்தில்
ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது
.
அதில்
நம்
வைத்த
கோரிக்கையின்
நியாயம்
உணர்ந்த
நீதி
அரசர்
Dy.Cheif Labour Commissioner 13/10/2015
நமது
சங்க
நிர்வாகிகள்
மாநில
பொருளார்
பாபு
,
கோட்ட
செயலர்
தருமண்
,
ஒப்பந்த
ஊழியர்கள்
பழனி
மற்றும்
ராமநாதன்
நடைபெற்ற
பேச்சுவார்த்தையின்
அடிப்படையில்
உத்தரவுகளை
பிறப்பித்துள்ளார
.
்
இதன்படி
7
ஆம்
தேதிக்குள்
சம்பள
பட்டுவாடா
நடைபெற
வேண்டும்
,
குறைந்த
பட்ச
ஊதியம்
அணைத்து
மாவட்டகளும்
அமுல்
படுத்தபட
வேண்டும்
, 2014-2015
ஆண்டுக்கான
போனஸ்
8.33%
தமிழகம்
முழதும்
பணிபுரியும
BSNL
ஒப்பந்த
தொழிளாலர்களுக்கு
உடனடியாக
வழங்கபட
வேண்டும்
என்று
வலியுறுத்தி
இரண்டு
CGM
களுக்கும்
உத்தரவு
பிறப்பித்துள்ளார்
.
உத்தரவு
நடைமுறை
படுத்தும்
வரை
நமது
போரட்டம்
தொடரும்
...,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
(தலைப்பு இல்லை)
618 ஓட்டு வித்தியாசத்தில் மீண்டும் NFTE தன் முதல் இடத்தை தக்கவைத்தது . தமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் ப...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக