வியாழன், 15 அக்டோபர், 2015

ஒப்பந்த ஊழியர் போனஸ் பிரச்னைக்கு தீர்வு !

                   3-10-2015 அன்று Dy.CLC அவர்களுடன் சென்னை சாஸ்திரி 

பவனில் போராட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தை 

நடைபெற்றது.


அதன் அடிப்படையில் தமிழகம், மற்றும் சென்னை தொலைபேசி 

உள்ளிட்ட அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களில் பணியாற்றும் 

ஒப்பந்த ஊழியர்களுக்கும் போனஸ் வழங்க ஏற்பாடு செய்துவிட்டு 

அதை நிறைவேற்றிவிட்டோம் என்ற COMPLIANCE ரிப்போர்ட்டை 

அனுப்புமாறு துணை லேபர் கமிஷனர் உத்திரவிட்டுள்ளார்.


இந்த உத்திரவு பற்றி நமது அகில இந்திய பொதுச் செயலர் தோழர் C. சிங் 

அவர்களிடம் தெரிவித்தவுடன் அவர்  தனது மகிழ்ச்சியையும் 

 பாராட்டுக்களையும்  தெரிவித்து உள்ளார்.  

     தமிழகம் முழுவதும் உள்ள தோழர்கள் இந்த உத்திரவை 

பயன்படுத்திட வேண்டுகிறேன்.           

        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக