வியாழன், 3 அக்டோபர், 2019

BSNL துறையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு . 7 மாதங்களாக சம்பளம் கொடுக்காமள் அவர்களை வேளையில் இருந்து நீக்க நினைக்கும் நிர்வாகத்தை எதிர்த்து . பொங்கி எழுந்து . நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து . .அவசர அழைப்பாக பேச்சுவார்த்தைக்கு அழைத்து . அதன் மூலமாக சம்பளத்தை கொடுக்காமல் வேளையில் இருந்து யாரையும் நீக்கக்கூடாது அனைவரும் வேலைக்கு வரலாம் என்ற உத்தரவாத்தை பெற்றுத்தந்த . NFTCL யின் . தோழர் திரு.C K மதிவாணன் பொதுச்செயலாளர் . தோழர் ஆனந்தன் மாநில செயளாளர் மற்றும் . மாநில . மாவட்ட . நிர்வாகி அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. இப்படிக்கு NFTCL திருவாரூர் கிளை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக