ஆழ்ந்த இரங்கல்:

NFTCL வடசென்னை மாவட்டச் சங்க செயலாளர் எஸ். கோதண்டபாணி அவர்களின் அன்புத் தாயார் நேற்று இரவு காலமானார். இன்று மாலை 3 மணியளவில் அன்னாரின் இறுதிச் சடங்கு சென்னை திரு.வி.க.நகர் பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் நடைபெறும். தாயை இழந்து வாடும் தோழர் கோதண்டபாணி அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களைமும் உரித்தாக்குகிறோம்

NFTCL வடசென்னை மாவட்டச் சங்க செயலாளர் எஸ். கோதண்டபாணி அவர்களின் அன்புத் தாயார் நேற்று இரவு காலமானார். இன்று மாலை 3 மணியளவில் அன்னாரின் இறுதிச் சடங்கு சென்னை திரு.வி.க.நகர் பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் நடைபெறும். தாயை இழந்து வாடும் தோழர் கோதண்டபாணி அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களைமும் உரித்தாக்குகிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக