திங்கள், 17 டிசம்பர், 2018

5 மாநில தேர்தல் தோல்விக்குப் பின்னால் தலைகாட்ட முடியாமல் சிக்கித் தவிக்கும் மோடி .முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் கொஞ்சமா நஞ்சமா செஞ்சீங்க நான்கரை ஆண்டு காலமாக இந்திய மக்கள் படும் துயரங்கள் கணக்கிலடங்காதவை.சந்தோஷ நிலையில் இந்திய நாட்டு மக்களை இன்று தான் பார்க்க முடிகிறது.கோடிக்கணக்கில் கொள்ளையடித்த முதலாளிகளுக்கு ஆதரவும் . பசியால் பஞ்சத்தால் குடும்பத்தாருக்கு உணவு அளிக்க முடியாமல் தற்கொலை செய்த குடும்பங்கள் எத்தனையோ அவர்களை வஞ்சித்த கொடுமையும் நிறைவுக்கு வருகிறது என்பதை இந்த தேர்தலின் முடிவுகள் காட்டுகின்றன. வரப்போகும் அரசாவது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதே இந்திய மக்களின் விருப்பம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக