செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

மாநில சங்க பொறுப்பாளர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து நாளை நடைபெற இருக்கின்ற பட்டினிப் போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம். வேலை செய்யும் தொழிலாளிக்கு செய்த வேலைக்கான ஊதியம் தர மறுக்கின்றன பிஎஸ்என்எல் நிறுவனத்தை கண்டித்தும், பிரதி மாதம் சம்பளம் ஏழாம் தேதி எந்த ஒரு தொழிலாளிக்கும் கிடைப்பதில்லை அதை தர மறுக்கின்ற ஒப்பந்ததாரரை கண்டித்தோம் , 7000 போனஸ் என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது அதை பெற்று தருவது நமது போராட்டத்தின் லட்சியமாகும். திறமைக்கேற்ற ஊதியம் என்பது உத்தரவாய் மட்டுமே இருக்கிறது அதை நடைமுறைப்படுத்த தொழிலாளர் நல ஆணையமும் முயற்சி எடுக்கவில்லை அதை தர வேண்டிய பிஎஸ்என்எல் நிர்வாகமும் தர மறுக்கிறது இதனை வன்மையாக கண்டித்து ஒரு நாள் பட்டினிப் போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம்
திக்கெட்டும் பரவட்டும் செய்தி !!!
திக்கற்று கிடக்கும் ஒப்பந்ததொழிலாளிக்கு கிடைக்கட்டும் நீதி !!!

'மாநில சங்க பொறுப்பாளர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து நாளை நடைபெற இருக்கின்ற பட்டினிப் போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம். வேலை செய்யும் தொழிலாளிக்கு செய்த வேலைக்கான ஊதியம்  தர மறுக்கின்றன பிஎஸ்என்எல் நிறுவனத்தை கண்டித்தும், பிரதி மாதம் சம்பளம் ஏழாம் தேதி எந்த ஒரு தொழிலாளிக்கும் கிடைப்பதில்லை அதை தர மறுக்கின்ற ஒப்பந்ததாரரை கண்டித்தோம் , 7000 போனஸ் என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது அதை  பெற்று தருவது நமது போராட்டத்தின் லட்சியமாகும்.  திறமைக்கேற்ற ஊதியம் என்பது உத்தரவாய் மட்டுமே இருக்கிறது அதை நடைமுறைப்படுத்த தொழிலாளர் நல ஆணையமும் முயற்சி எடுக்கவில்லை அதை தர வேண்டிய பிஎஸ்என்எல் நிர்வாகமும்  தர மறுக்கிறது இதனை வன்மையாக கண்டித்து ஒரு நாள் பட்டினிப் போராட்டத்தை  வெற்றிகரமாக்குவோம் 
திக்கெட்டும் பரவட்டும் செய்தி !!!
திக்கற்று கிடக்கும் ஒப்பந்ததொழிலாளிக்கு  கிடைக்கட்டும் நீதி !!!'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக