செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018
மாநில சங்க பொறுப்பாளர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து நாளை நடைபெற இருக்கின்ற பட்டினிப் போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம். வேலை செய்யும் தொழிலாளிக்கு செய்த வேலைக்கான ஊதியம் தர மறுக்கின்றன பிஎஸ்என்எல் நிறுவனத்தை கண்டித்தும், பிரதி மாதம் சம்பளம் ஏழாம் தேதி எந்த ஒரு தொழிலாளிக்கும் கிடைப்பதில்லை அதை தர மறுக்கின்ற ஒப்பந்ததாரரை கண்டித்தோம் , 7000 போனஸ் என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது அதை பெற்று தருவது நமது போராட்டத்தின் லட்சியமாகும். திறமைக்கேற்ற ஊதியம் என்பது உத்தரவாய் மட்டுமே இருக்கிறது அதை நடைமுறைப்படுத்த தொழிலாளர் நல ஆணையமும் முயற்சி எடுக்கவில்லை அதை தர வேண்டிய பிஎஸ்என்எல் நிர்வாகமும் தர மறுக்கிறது இதனை வன்மையாக கண்டித்து ஒரு நாள் பட்டினிப் போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
618 ஓட்டு வித்தியாசத்தில் மீண்டும் NFTE தன் முதல் இடத்தை தக்கவைத்தது . தமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் ப...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக