செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

விடைபெற்றார் கலைஞர் கருணாநிதி.

தந்தைப் பெரியாரின் தொண்டராய்...அறிஞர் அண்ணாவின் தம்பியாய்....தமிழக அரசியலின் மூத்த தலைவராய்...திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பற்ற ஒரே தலைவனாய்.....ஐந்து முறை தமிழக முதல்வராய்...சமூக நீதிக்கான, சிறுபான்மையினர் நலனுக்கான சட்டங்களை வகுத்தவனாய்...செம்மொழி நாயகனாய்.....தமிழக கலை உலகின் மூத்த முன்னோடியாய்.....இலக்கியவாதியாய்... பகுத்தறிவு பகலவனாய்....பத்திரிக்கையாளனாய்.... எனபன்முகத் தன்மை வாய்ந்த தலைவனாய்பாரை வென்ற..... ஓய்வறியா சூரியனாய் உழைத்திட்ட...இந்திய அரசியலின் மூத்த தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் இன்று(07-08-2018)இயற்கை எய்தினார்.
அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் உரித்தாக்குகிறேன்.
Image may contain: one or more people and wedding

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக