செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

இன்று மதியம் 2மணியளவில்NFTCL மாநில சங்கத்தின் சார்பாக,மாநில செயலாளர் தோழர் ஆனந்தன் அறிவுறுத்தலின் காரணமாக DyCLC ஜ மாநில தலைவர் தோழர் பாபு,மாநில பொருளாளர் தோழர் சம்பத்,மாநில துணை பொருளாளர்,ரத்தினம், NFTCLதென் சென்னை மாவட்டசெயலாளர் தோழர் தருமன், NFTCL வட சென்னை மாவட்ட செயலாளர் தோழர் கோதண்டபாணி, NFTE வடசென்னை மாவட்டசெயலாளர் தோழர் ஆறுமுகம் ஆகியோர் சந்தித்துப் பேசினோம் .21/8/2018 திருச்சியில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தை பற்றி தெரிவித்தோம், அப்போது Dy.CLC அவர்கள் தமிழகத்தின் CGM , சென்னையில் உள்ள CGM ,அவர்களுக்கு தனித்தனியாக கடிதம் எழுதி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் பிரதி மாதம் 7ம் தேதி வழங்க அறிவுறுத்துவதாக கூறினார்கள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக