தோழர் C .K . மதிவாணன் .NFTCL .அகில இந்திய பொது செயலர்
பிறந்தநாள் ஜூன் 5 ஆம் தேதி . அடித்தட்டு தொழிலாளிக்காக போராடும் தோழன். கண்ணசைவில் ஆயிரக்கணக்கான தோழர்களை அன்பரையில் பூட்டிவைத்த தலைவன் . இவர் ஒய்வு தொழிற்சாங்கத்தில் என்றுமே இருந்தது கிடையாது .என்ன ஒரே பிரச்சனை NFTE மற்றும் NFTCL -க்காக அவரின் உழைப்பு என்னை போன்ற சோம்பேறிகளையும் வேளை செய்யவைத்தது. உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசத்தெரியாத தலைவன் . நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொல்ல கூடிய அருகதை
தோழர் C.K.M. அவர்களை மட்டுமே சாரும்.
பிறந்தநாள் ஜூன் 5 ஆம் தேதி . அடித்தட்டு தொழிலாளிக்காக போராடும் தோழன். கண்ணசைவில் ஆயிரக்கணக்கான தோழர்களை அன்பரையில் பூட்டிவைத்த தலைவன் . இவர் ஒய்வு தொழிற்சாங்கத்தில் என்றுமே இருந்தது கிடையாது .என்ன ஒரே பிரச்சனை NFTE மற்றும் NFTCL -க்காக அவரின் உழைப்பு என்னை போன்ற சோம்பேறிகளையும் வேளை செய்யவைத்தது. உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசத்தெரியாத தலைவன் . நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொல்ல கூடிய அருகதை
தோழர் C.K.M. அவர்களை மட்டுமே சாரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக