புதன், 13 ஜூன், 2018

தொழிலாளி வர்க்கத்தை வழிநடத்தும் தலைமை சரியான தலைமை இருந்தும் நீங்கள் வெற்றி பெறாமல் இருக்க காரணம்...
1) தொழிலாளிகளின் பிளவு
2) சந்தர்பவாத அரசியல்
3) போரட்டத்திற்கு நாம் போனாலும் போகவிட்டாலும் உரிமையை போராடி பெற்று தர ஒரு கும்பல் இருக்கிறது என்ற அலச்சியம்
4) வேலை விட்டு தூக்கி விடுவார்களே? இந்த Collector வேலை போய்விட்டால் உயிர் போய்விடும் என்ற பயம்
5) அதிகார வர்கத்திற்கு அடகு போன அடிமை வர்க தொழிலாளிகள். இவைகள்தான் தொழிலாளியை அடிமை சங்கிலியில் கட்டிபோட்டு வைத்துள்ளது. போராடி தோற்றதில்லை போராடாமல் வென்றதில்லை...தொழிலாளி வர்கம் அடிமையாய் இருப்பதை விட போராளியாய் இருக்க கற்றுகொள்ள வேண்டும்- தோழமையுடன்
S.ஆனந்தன் தமிழ்மாநில செயலாளர் NFTCL.
Image may contain: 9 people, including Babu Varadharaj, S Mahalingam and Ragul Anandhan, people sitting

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக