வியாழன், 28 ஜூன், 2018

சாத்தான் வேதம் ஓதலாமா?  

போராட்டமாம் இன்று (28/06/2018) எதற்கென்று கேட்டால் ஆட்குறைப்பிற்கு எதிராக என்று சொன்னார்கள் ....BSNLEU தோழர்கள் !!!
ஒப்பந்த தொழிலாளி சம்பளம் கிடைக்கவில்லை என்று போராட்டத்தை துவக்கி , போராட்டம் பல நாட்கள் ஆகியும் பயனில்லை என்று போராட்டத்தை முடிக்க ,எதுவென்றாலும் செய்து கொள்ளுங்கள் சம்பளம் தாருங்கள் என்று போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து 40% சதவீத ஒப்பந்த தொழிலாளியை வேலை பறித்தது யார் ?  கையழுத்து போட்டது யார் ? பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்ட பார்கிறீர்கள் . பிள்ளை ஏழும், தொட்டில் உடையும் , கிள்ளி விட்டவர்களை கிழித்தெரி !!!!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக