தொடரும் போராட்டம்…
BSNL நிறுவனம் ஒரு பொது துறை நிறுவனம் என்று தான் பெயர். ஆனால் எந்தவித பொதுத்துறைக்கான சலுகைகளும் நிராகரிக்க படுகின்றன என்பதுதான் உண்மை . வேண்டுமென்றே இந்த நிறுவனத்தையும் அதில் பணிபுரியும் தொழிலாளிகளை பழிவாங்கும் அரசாங்கமாக இந்த மத்திய அரசாங்கம் இருக்கிறது . கடந்த மூன்று நாட்களாய் சத்தியாகிரக அறவழி போராட்டம் என்று அறிவித்து போராடும் ஊழியர்களை கண்டுகொள்ளாத அரசாங்கமாய் இந்த பிஜேபி அரசாங்கம் இருப்பது இந்திய நாட்டின் சாபக்கேடு . சத்தியாகிரகம் செய்த காந்தியடிகளை மதித்து மரியாதையை செய்தது அன்றைய வேறுநாட்டு ஆங்கிலேய அரசாங்கம். ஆனால் இன்று இந்தியனையே இந்தியன் ஏளனமாய் பார்ப்பது நாட்டிற்கும் அவர்கள் ஆட்சிக்கு நல்லதல்ல என்று BSNL-லில் பணிபுரியும் ஊழியர்கள் ,அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் என்று அனைவரும் ஓரணியில் நின்று பாடம் கற்பிப்போம் கூடிய விரைவில்
BSNL நிறுவனம் ஒரு பொது துறை நிறுவனம் என்று தான் பெயர். ஆனால் எந்தவித பொதுத்துறைக்கான சலுகைகளும் நிராகரிக்க படுகின்றன என்பதுதான் உண்மை . வேண்டுமென்றே இந்த நிறுவனத்தையும் அதில் பணிபுரியும் தொழிலாளிகளை பழிவாங்கும் அரசாங்கமாக இந்த மத்திய அரசாங்கம் இருக்கிறது . கடந்த மூன்று நாட்களாய் சத்தியாகிரக அறவழி போராட்டம் என்று அறிவித்து போராடும் ஊழியர்களை கண்டுகொள்ளாத அரசாங்கமாய் இந்த பிஜேபி அரசாங்கம் இருப்பது இந்திய நாட்டின் சாபக்கேடு . சத்தியாகிரகம் செய்த காந்தியடிகளை மதித்து மரியாதையை செய்தது அன்றைய வேறுநாட்டு ஆங்கிலேய அரசாங்கம். ஆனால் இன்று இந்தியனையே இந்தியன் ஏளனமாய் பார்ப்பது நாட்டிற்கும் அவர்கள் ஆட்சிக்கு நல்லதல்ல என்று BSNL-லில் பணிபுரியும் ஊழியர்கள் ,அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் என்று அனைவரும் ஓரணியில் நின்று பாடம் கற்பிப்போம் கூடிய விரைவில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக