ஞாயிறு, 29 அக்டோபர், 2017

திருவள்ளூர் மாவட்டம்- மாதவரத்தில்  NFTCL கிளை மாநாடு நடந்தது .இக்கூட்டத்தில் நமது பொது செயலர் சி.கே.மதிவாணன் கலந்து கொண்டு சிறப்பித்தார் .ஏற்பாடு செய்த தோழர் தனபால் மாவட்ட தலைவர் NFTE அவர்களையும் மாவட்ட செயலர் சி.கே.ரகுநாதன் அவர்களையும் மற்றும் உதவிய தோழர்களையும் , புதியதாக தேர்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களையும்  மாநில சங்கம் மனதார வாழ்த்துகிறது ....












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக