ஞாயிறு, 29 அக்டோபர், 2017

கோவையில் NFTCL மாவட்ட மாநாடு நடத்த நடந்த ஆயுத்த கூட்டம் . கோவையில் கூடிய விரைவில் மாநாடு .இவ் கூட்டத்தில் நமது பொது செயலர் சி.கே.மதிவாணன் கலந்து கொண்டு சிறப்பித்தார் .ஏற்பாடு செய்த அகில இந்திய துணை செயலர் தோழர் சுப்பாராயன் அவர்களையும் மற்றும் தோழர் ,கொட்டியப்பன் புதியதாக தேர்தெடுக்கப்பட்ட மாவட்ட செயலர் அவர்களையும்  மாநில சங்கம் மனதார வாழ்த்துகிறது ....





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக