வெள்ளி, 7 ஏப்ரல், 2017

மாநில பொதுக்குழு


இன்று  06-04-17  சென்னை மாநில பொதுக்குழு கூட்டம்  Dinroze RSU exchange -ல் நடந்தது. கூடத்தில் நாம் 24-04-17 முதல் தலைமை பொது மேலாளார் அலுவலக வளாகத்தில் நடத்துவதாக இருந்த தொடர் போராட்டம் நிர்வாகம் அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் கை விடுவதாக ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

அத்துடன் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னை அம்பத்துரர் உழவர் சந்தையில் நடைபெறும் விவசாயிகள் போராட்டதிற்கு நாளை மதியம் மூன்று மணிக்கு ஆதரவு  ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் நமது சங்கத்தின் சார்பாக நன்கொடை பெற்ற RS.12,500/-  நன்கொடை அவர்களுக்கு அளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. .
Image may contain: 2 people, people standing, shoes and beard
Image may contain: 9 people, people sitting, crowd, tree and outdoor
Image may contain: 6 people, crowd, tree and outdoor
Image may contain: 6 people, outdoor
Image may contain: 4 people, people standing and beard
Image may contain: 6 people, people sitting, tree, shoes, crowd, outdoor and nature
Image may contain: 3 people, people sitting, tree, crowd, shoes, table and outdoor
Image may contain: 7 people, people sitting and outdoor
Image may contain: 6 people, crowd, tree and outdoor

அகில இந்திய விவசாய சங்கம் அம்பத்தூரில் நடத்தும்தொடர் முழக்கப் போராட்டம்த NFTE-BSNL ஆதரவு ஆர்ப்பாட்டம்


டெல்லியில் அய்யாகண்ணு தலைமையில் 20 நாட்களுக்கு மேல் நடைபெறும் போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்தல்,தற்கொலை செய்துகொண்டு உயிர்நீத்த விவசாயிகள் குடும்பத்திற்கு நிவாரணம்.வெள்ளம் புயலில் பாதித்த விவசாயிகளுககு நட்ட ஈடு,தென்னக நதிகள் இணைப்பு போன்ற கோரிக்கைகளுக்காக
அம்பத்தூரில் உழவர்சந்தை திடலில் தோழர் குணேசேகரன் (தலைவர்)
 தோழர் டாக்டர்வெ.துரைமாணிக்கம் (மாநிலசெயலாளர்) ஆகியோர் உட்பட பல்வேறு\ மாவட்டங்களிலிருந்தும் இன்று முதல் 12-ந் தேதி வரை தொடர் முழக்கப் போராட்டம.காலை 10முதல் மாலை 5 மணிவரை.
இன்று நடந்த NFTE-BSNL சென்னை மாநில பொதுக்குழுவில் இதற்கு ஆதரவாக நாளை ஆதரவு ஆர்ப்பாட்டத்தினை நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. மாநில சங்கத்தின் அறைகூவலை ஏற்று ரூபாய். 500/- கீழ்காணும் தோழர்கள் அன்பளிப்பு அளித்த்தனர். அவர்களை மாநில சங்கம் பாராட்டுகிறது.

1. C. K. Mathivanan 
2. M. K. Ramasamy 
 3. T. R. Rajasekharan. 
4. S. Anandan 
5. V. Babu 
6. M. Nagarajan 
7. S. Ekambaram 
8. R. Arumugam
9. C. K. Ragunathan 
10.G. Kothandababu 
11. K.R. Dhandapani
12. C.D. Purushothama
13.Thirunavukkarasu
14.C. Mani
15. Kirubanandam
16.V. Suresh
17. T. Dhansingh
18. S. Kothandapani
19. E. Sampath
20. V. Arumugam
21. Chidambaram Pillai


நாளை மதியம்  07-04-17 ( Friday) at 3 மணிக்கு அனைவரும் ஒன்று சேர்ந்து நமது ஆதரவை தெரிவிப்போம். வாரீர் அம்பத்தூரில் உழவர்சந்தை திடல் நோக்கி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக