திங்கள், 11 ஜனவரி, 2016

உதவிய உள்ளங்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!

கடலூர்  மாவட்டத்தை  சார்ந்த வெள்ளத்தினால் பாதிக்கபட்ட BSNL  ஒப்பந்த தொழிளார்களுக்கு சென்னை தொலைபேசி NFTE மாநிலசங்கத்தின் சார்பாக விழுப்புரம்  தொலைபேசி  வளாகத்தில் நடைப்பெற்றது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட. 85 -க்கும் தோழர்களுக்கு  நிவாரணம் வழங்கப்பட்டது.
நமது சம்மேளன பொது செயலர் C .K .மதிவாணன்
தோழர் G .ஜெயராமன் சம்மேளன செயலர்-NFTE 
அன்பழகன்-துணை கோட்ட அதிகாரி (D.E )
N .அன்பழகன் -மாநில அமைப்பு செயலர்-NFTE  ,நமது மாநில செயலாளர்தோழர் S.ஆனந்தன்மாவட்ட தலைவர் G .வேதாச்சலம் கிளை செயலர் ஹரிகிருஷ்ணன் ,G.கணேசன்  கிளை செயலர் NFTE .  நிகழ்ச்சியில் பாதிக்கபட்ட தோழர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினர்.
































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக