உதவிய உள்ளங்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!
கடலூர் மாவட்டத்தை சார்ந்த வெள்ளத்தினால் பாதிக்கபட்ட BSNL ஒப்பந்த
தொழிளார்களுக்கு சென்னை தொலைபேசி NFTE மாநிலசங்கத்தின் சார்பாக விழுப்புரம் தொலைபேசி வளாகத்தில் நடைப்பெற்றது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட. 85 -க்கும் தோழர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
நமது சம்மேளன பொது செயலர் C .K .மதிவாணன் தோழர் G .ஜெயராமன் சம்மேளன செயலர்-NFTE
அன்பழகன்-துணை கோட்ட அதிகாரி (D.E )
N .அன்பழகன் -மாநில அமைப்பு செயலர்-NFTE ,நமது மாநில செயலாளர்தோழர் S.ஆனந்தன்மாவட்ட தலைவர் G .வேதாச்சலம் கிளை செயலர் ஹரிகிருஷ்ணன் ,G.கணேசன் கிளை செயலர் NFTE . நிகழ்ச்சியில் பாதிக்கபட்ட தோழர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக