திருச்சியில் ஒரு புரட்சி
திருச்சி NFTCL மாவட்ட மாநாடு சிறப்பான முறையில் 27/12/2015 அன்று நடைபெற்றது அதில் 150 -ற்கும் மேற்பட்ட தோழர் , தோழியர்கள் கலந்து சிறப்பித்தனர் . NFTE மாவட்ட செயலர் தோழர் S .பழனியப்பன் ,AIBSNLOA மாவட்ட செயலர் தோழர் S .காமராஜ் நமது மாநில செயலர் S .ஆனந்தன் மற்றும் P .சுந்தரம் NFTE மாநில துணை செயலர் மற்றும் M .பாலகுரு கலந்து சிறப்பித்தனர். தோழர்கள் முத்து , Y .மில்டன் மாவட்ட தலைவர் , செயலர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக