புதன், 18 நவம்பர், 2015

நமது மாநில சங்கத்தின் சார்பாக 20/11/2015 அன்று முதல் தொடர் வேலை நிருத்தம் செய்ய மாநில செயற் குழு வில் நாம் எடுத்த தீர்மானத்தின்  அடிப்படையில், நாம் கொடுத்த STRIKE NOTICE -யை  நமது தொழிலாளர் நல துறை ஏற்று நாளை 4.30 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு  ,நமது மாநில செயலருக்கும் ,சென்னை தொலைபேசி நிர்வாகத்திற்கும் மற்றும் நமது தமிழ் மாநில நிர்வாகத்திற்கும் கடிதம் அனுப்பியது மட்டுமல்லாமல் 
தொலைபேசி வாயிலாக முக்கியதுவத்தை தெரிவித்து உள்ளனர் .நமது சங்கத்தின் சார்பாக நாம் அந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வோம் .நாளை வேலை நிருத்தம் பற்றி அறிவிப்பு  வெளிவரும் ,







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக