வியாழன், 12 பிப்ரவரி, 2015


கும்பகோணம் WEBSITE-ன்  அவலம் ....,

தோழர்களே  ...,முடங்கி போனவர்கள்  நாங்கள் என்றால் AITUC office க்கு- ஓடி போனவர்கள் நீங்களா ?
1) ஒற்றுமை ஒரு வரி கோரிக்கையில் வந்திருக்கும், STR பகுதி அன்பழகன் சென்னை தொலை பேசியில் சந்தா  செலுத்துகிறார் MEMBERSHIP ELECTION -ல் சென்னையில்  ஒட்டு    போடுவார் ஆனால் தோழர் பட்டாபியை மட்டும் மாநில செயலர் என்று கூற காரணம் SOCIETY  ELECTION -ல் டைரக்டர் பதவி தோழர் CKM தரவில்லையாம்.

(2)  தமிழ் மாநில தோழர்கள் பல பேர்  ஒற்றுமையின் எதிரி பட்டாபி என்று கருதினால் , தோழர் .CKM - ன்   சென்னை தொலை பேசி மாநிலத்திற்கு சந்தா செலுத்த முடியுமா ? 

CGM  வந்தார் .. பேசிட அனுமதிக்கவில்லை மு(ட)ழக்கவாதிகள் !மண்டபத்து பொறுப்பாளர் ...மன்றாடினார் அமைதி காக்க 

STR பகுதியில் அத்துமீறல் நடை பெறாமல் இருந்திருந்தால் .. அருமையான  செயற்குழு நடந்து இருக்கும்... 

 செயற்குழு மேடையில் ...வலது ஓரத்தில் ... ஓர் உருவம் 
அமைதியாய் ...சலனமில்லாது ...வேடிக்கை பார்த்தது ???
ஊர் வந்து சொன்னோம் ... ஓர் தோழனிடம் 
அவரை ... அந்த மௌனம்  காத்த   தோழனை பற்றி ...
நெஞ்சில் சுருக்கென தைக்க சொன்னான் அந்த தோழன் ...
" ஜபல்பூர்  மாநாட்டில் பனியன் விற்று கொண்டிருந்தவருக்கு 
சம்மேளன செயலர் பதவி தந்த ... உங்களுக்கு 
இதுவும் வேண்டும் ... இன்னமும் வேண்டுமென !!!

 எதோ ஒரு  WASTE LAND இந்த வசனம் சொல்லியதாம் அதை கும்பகோண டிகிரி காபி எழுதியதாம் . பனியன் விற்ற தலைவர் பற்றி எழுதிய நீங்கள் ஏன் அடி தடியில் ஈடுபட்ட தலைவர் சேது பற்றியும் VILLUPURAM செல்வம் பற்றியும், அமைதியாய் ரசித்த  தலைவன் R.K மற்றும் ஜெயபால்  பற்றி எழுதவில்லை ?.
இவர்கள் என்ன ...,செய்து கொண்டிருந்தனர் .இவர்கள் பஞ்சாயத்து செய்து அமைதியை ஏற்படுத்தி இருக்கலாம், ஏன் செய்யவில்லை ?   

(கழுதைக்கு  தெரியுமா கற்பூர வாசனை? ) 

சம்மேளன செயலர் பதவி   உங்களை போன்று பிச்சை கேட்டு பெற்றதில்லை . தொழிற்சங்க போரட்டங்களுக்காக  அவர் பெற்ற நிர்வாக நடவடிக்கைகள் சொல்லும் .இன்று PUNISHMENT என்றால் நிர்வாகத்தின் காலில்  மண்டியிடும் பலர்,  பனியன் விற்க கூட அருகதை அற்ற தலைவர்கள்.UNION ஒன்றுபட கூடாது என்று திரியும்  தலைவர்களை எங்களுக்கு தெரியும்  . சம்மேளன செயலர் பற்றி பேச வக்கற்ற தோழா திருத்தி கொள் !!! .

நமது தோழர்களும் ... சேர்ந்து கூட்டத்தை வெளி தள்ளினோம்..,இத்தனையும் ... அரங்கேறிய பொழுது 

கூட்டத்தை வெளியில் தள்ளினோம்..பெருமையா? யாரை தள்ளினோம் BSNLEU தோழர்களையா ? நமது சங்க தோழர்களை.  கேள்வி கேட்டால் பதில் சொல்ல அருகதை அற்ற தலைவர்கள், NFTE  பாரம்பரியம் பற்றி பேச முடியாது  . நீங்கள்  எங்களை வெளியில் தள்ளி, நாங்கள் உங்களை  வெளியில் தள்ளி ...., இதனால் நமது சங்கத்தை  விட்டு சாதாரண தோழர்கள்  வெளியேறாமல்  இருந்தால் சரி .., 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக