''அதிகாரத்தைப் பயன்படுத்தி, தொலைத்தொடர்புத் துறையில் மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்ட, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிக்கு, உடந்தையாக இருந்து செயல்பட்டது, துறை அதிகாரிகள் தான்; அவர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,'' என, தேசிய தொலைத்தொடர்புத் துறை ஊழியர் சம்மேளனத்தின் மாநிலச் செயலர் சி.கே.மதிவாணன் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக