பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் ISDN 323இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தி பொதுத்றைக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியசன்டிவி குழுமத்தின் கொள்ளைக்கும்பலை அஞ்சாமல் அம்பலப்படுத்தி நிறுவனம்காக்க போராடிய தோழர் மதியின்உழைப்பும போராட்டமும் வீண்போகாது, ஆநீதி கண்டு ஆர்பரிக்காமல் அமைதிகாத்து ஆதாரம் கேட்ட தலைவர்களும் உள்ளனர் காலம் அனைத்தையும் அடையாளம் காட்டிவிடுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக