புதன், 9 ஜூலை, 2014

யார் ஏழை ?? புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தினர் ரங்கராஜன் கமிட்டி !!


இனிமேல் நகர்ப்புறங்களில் 47 ரூபாய்க்குக் கீழும் , கிராமப்புறங்களில் 32 ரூபாய்க்குக் கீழும் செலவு செய்பவர்களே ஏழைகள் என ரங்கராஜன் கமிட்டி அறிவித்துள்ளது . இந்த நிபந்தனையை மோடி அரசு ஏற்குமா என்று தெரியவில்லை .  

எந்த மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளனர் என்பதை தீர்மாணிக்க சச்சின் கமிட்டி அமைக்கப்பட்டது .இந்த கமிட்டியின் பரிந்துரைகளை மீண்டும் சோதனை செய்ய போன வருடம் ரங்கராஜன் கமிட்டி அமைக்கப்பட்டது . 

இந்த கமிட்டியின் அறிக்கையின் படி இந்தியாவில் 10 ல் 3 பேர் ஏழைகள் . 
- See more at: http://www.satrumun.net/2014/07/blog-post_1997.html#sthash.vf4w93pF.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக