வெள்ளி, 18 ஏப்ரல், 2014

தேர்தல் களப்பணி...

 
தேர்தல் களம் வெப்பமடைந்துள்ளது. 
நல்லோர்கள் நாடாளுமன்றம் செல்ல வேண்டும்...
நாடழிக்கும் நயவஞ்சகம் அழிக்கப்பட வேண்டும்...
எனவே... நமது மூத்த தலைவர்கள் 
பொதுவுடைமைப்பூங்காவில் முத்த.தலைவர்கள் 
.NFTE  சங்கதின்  அகில இந்திய செயாளர் ...  அருமைத்தோழர். ஜெயராமன்
பம்பரமாய் பணியாற்றுபவரும்... பண்பு மிக்கவருமான... 
நமது வழிகாட்டி தோழர்.ஆனந்தன் 
ஆகியோர் கடலூர்  பகுதிகளில் மற்றும் PUDHUCHERRY பகுதிகளில் 
களப்பணி ஆற்றுகின்றனர்... தெரியுமாடா தோழ   

நல்லவர்கள் வெல்ல எப்போதும் உறுதுணை செய்யும் 
நமது தலைவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக