புதன், 10 ஜனவரி, 2018

மாநில சங்கத்தின்  சார்பாக  அஞ்சலி... 
ஒப்பந்த தொழிலாளி தூக்கிட்டு தற்கொலைகன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு BSNL அலுவலகத்தில்23 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வந்த மனோஜ் என்பவர் மூன்று மாதங்களாக சம்பளம் கிடைக்காத காரணத்தால்தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.அருமனை பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்பவர் கடையாலுமூடு BSNL அலுவலகத்தில் கேபிள் ஜாயிண்டராக பணியாற்றி வந்தார்.ஒப்பந்த தொழிலாளரான இவருக்கு கடந்து மூன்று மாதங்களாகஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த மனோஜ் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நிறைய காரணங்கள் சொன்னாலும் BSNL நிர்வாகமும் ,ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரரே பொறுப்பு, அனைவரும் தெரிந்த விஷயமமே . 


Image may contain: 1 person, sky, outdoor and closeup

Image may contain: one or more people and text


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக