திங்கள், 18 டிசம்பர், 2017

நல்ல அம்சம்
பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின் திரனுக்கேற்ற ஊதியம் தர ஒப்புகொண்டது மாநிலநிர்வாகம். சந்தோஷமான விஷயம் அதற்கு உறுதுணையாய் நின்ற அனைத்து அதிகரிகள் மற்றும் தொழிலாளர் நல ஆணையர்கள் அவர்களுக்கு நமது மாநில சங்கம் நன்றி கூற கடமைபட்டிருக்கிறது. இதர்கிடையில் வோதாளம் திரும்பவும் மரமோற பார்க்கிறது என்ற தகவல் வந்தது.என்ன பிரச்சனை என்றால் கேபிள் பணிபுரியும் தோழர்களுக்கும், பாதுகாவலர்களுக்கும் மட்டுமே இந்த
உத்தரவை பரிசிலிப்பதாக அறிந்தோம், மாநில நிர்வாகத்திற்க்கும், Dy.Chief Labour Commissioner யிடம் இதுகுறித்து மணு கொடுத்து விவாதித்தோம். House keeping என்ற பிரிவில் உள்ள தோழர்கள்தான் Computer-யில் வேலை செய்கின்றனர், CAF பிரிவில் Scan செய்து சரிபார்பில் ஈடுபடுகின்றனர் Customer Service Center- களில் பணிபுரியும் தோழர்கள் Top up, bill collection, advice note, application verification செய்கிறார்கள், outdoor பகுதிகளில் Line fault பார்கிறார்கள் Broad band பழதுகள் முதல் Modem பழது கூட செய்கிறார்கள் மற்றும் File பரிமாற்றங்கள் file entry போடுவது என்று பலதரப்பட்ட அறிவார்ந்த வேலைகளை செய்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.ஆனால் இவர்கள் அனைவரையும் அலுவலக சுத்தம் செய்யும் Bathroom cleaning மற்றும் Sweeping duty யோடு ஒப்பிட்டு சம்பளம் தர நினைப்பது தவறு என்று வலியுருத்தி கொடுத்த கடித்தை விளக்கம் கேட்டு Dy.CLC நமது இரண்டு CGM களுக்கும் கொடுத்துள்ள கடிதம். இரண்டு நிர்வாகமும் தாயுள்ளத்தோடு பரிசிலனை செய்யும் என்று எதிர்பார்போம்.
No automatic alt text available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக