திங்கள், 4 டிசம்பர், 2017

மரியாதைக்குரிய அருமைத்தலைவர் "கோலி "அவர்களின் மறைவுசெய்தி அதிர்ச்சியாக உள்ளது.தோழர் தாம் இறுதிநாள் வரை NFTE இயக்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். 9/11/2017 அன்று நடைபெற்ற அனைத்து தொழிற்சங்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார் .
அருமைத்தலைவன் தோழர் குப்தா அவர்களின் வலதுகரமாக இணைந்து செயலாற்றிய தலைவன்!
நீடூழி வாழும் உமது புகழ்.
NFTCL மாநில சங்கம் சார்பாக அஞ்சலி செய்கிறேன்.
Image may contain: 5 people, people smiling, people standing

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக