24-09-2017அன்று நடைபெற்ற கடலூர் மாவட்ட 2 வது மாவட்ட மாநாடு வெகு சிறப்பாக விழுப்புரத்தில் அரங்கேறியது . 300 -ருக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் 200 ருக்கும் மேற்பட்ட நிரந்தர தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக