செயற்குழ அல்ல இது மாநாடு
என 300க்கும் மேற்பட்டோர் நம்பிக்கையுடன் திரண்டு வந்த NFTCL தமிழ் மாநில செயற்குழு 6.8.2017 அன்று மாமல்லபுரத்தில் நடை பெற்றது.திறன் அடிப்படையில் ஊதியம் என உடன்பாடிடட்ட திறமை மிக்கசங்கத்தின் வெற்றி விழா செயற் குழுவாக அமைந்தது.தாமதமாக துவங்கினாலும் அடுத்தடுத்து பிரச்னைகள் தீர்த்து சாதனை படைக்கும் சங்கமாக NFTCL உருவாகி வருவதை பலரும் பாராட்டினர்.
ஒவ்வொரு செயற் குழுவிலும் போராட்ட திட்டம் போல இந்த செயற் குழுவிலும் தீபாவளிக்கு முன்
ரூபாய் 7000 போனஸ்,ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை, குறைந்தபட்ச ஊதியம் ஆகியவற்றை வலியுருத்தி அக்டோபர் 2ல் திருச்சியில் சிறப்பு மாநாடு,போராட்ட தேதி நிர்ணயம் செய்தல் என முடிவெடுக்கப் பட்டது.
ஆகஸ்டு 19ல் "திறன் அடிப்படையில் ஊதியம்",சாதனை படைத்திட்ட NFTCL கல்வெட்டு திறப்பு விழாவில் திரளாகப் பங்கேற்போம் சென்னையில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக