ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

டெல்லி நோக்கி புறப்படு தோழா  போர் !போர் என்று உள்நாட்டில் போர் நடத்தாமல் நாம் வாழ்வு நடத்த  முடியாது   !!!
இன்றைக்கு தெரியாது நாளைக்கு...நாம் விவசாயிகளுக்கு போராட தவற விட்டோமே என்று ....

தோழர்களே எத்தனை நாள் நாம் இந்த போராட்டத்தை அசிங்கபடுத்த போகிறோம் ,தெரியவில்லை ....

1. பெருமுதலாலீகள் கடன் ரத்து -விவசாயிக்கு கிடையாது -
    யாருக்கான அரசாங்கம் ?
2. காவி தலைவிரித்து ஆடுகிறது.
     பாவம் அப்பாவிகள் செய்தி தெரியவில்லை ?
3.  நல்லது செய்யும் புதுடெல்லி முதலமைச்சர் கஜேர்வால் 
    -புதுடெல்லியில் இதுவரை போராடும் விவசாயி பக்கம் போகாதது ஏன் ?
4.    பொம்பளையா பாக்க நேரம் இருக்கு இந்த மோடிக்கு. 
      ஆனால் போராட்டம் நடத்தும் இடத்திற்கு போகமாட்டேன் என்று இருக்கும்        பேடிக்கு பாடம் புகட்ட வேண்டாமா ? 
5.    தமிழ்நாடே சுடுகாடாய் ஆக்கிய அரசியல்வாதிகள் நமது விவசாயிகள்                  போராட்டம் கண்டுகொள்ளவில்லை .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக