வியாழன், 9 மார்ச், 2017

ஈரோடு வீச்சு அருமை 

"காரைக்குடி இணையதளத்தின்எதுகை மோனை எழுத்து முறைபல தோழர்களைவசீகரித்துள்ளது.
மாரியின் எழுத்துமுறைவீச்சாக சென்றூள்ளது."
இந்த வரிகள் வேலூர் மாநில மாநாட்டுசெயல்பாட்டு அறிக்கையில் உள்ளது.
வேலூருக்கு முன்புவசீகரிக்கப்பட்ட எதுகை மோனையுடன்வீச்சாக இருந்த எழுத்துக்கள்அமைப்பு நிலைக்குஉட்பட்டவையாகத் தெரிந்துபாராட்டப்பட்டதா?
வேலூருக்குப் பின்புவசீகரிக்கப்பட்ட எதுகை மோனையுடன்  வீச்சாக இருக்கும் எழுத்துக்கள்அமைப்பு நிலைக்கு மாறுபட்டவையாகத் தெரிகிறதா?
மாறியது அமைப்பு விதிகளா?மனித மனங்களா?
வீச்சு சாதகமாக இருந்தால் வசீகரிக்கும்.
வீச்சு பாதகமாக இருந்தால் கரிக்குமோ?
நிலை மாறும் உலகில் எல்லாமேநிரந்தரம் என்ற கனவில் வாழக் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக