வெள்ளி, 31 மார்ச், 2017

ரொம்ப குழப்பத்தில் இருக்காங்களோ !!
Image may contain: one or more people


தஞ்சை மற்றும் குடந்தை இணைந்த......!


TMTCLU...! ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய உயர்வு...!

கொண்டாட்ட...! சிறப்புக் கூட்டம்...! என்று சேலம் வலைத்தளம் சொல்லுது ... 

ஆனால் மாவட்ட தலைநகரங்களில் ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய உயர்வு வழங்க வலியுறித்தி 5 ஆம் ஆர்ப்பாட்டம்  மற்றும் 15ஆம் தேதி  மாவட்ட தலைநகரங்களில்ஆர்ப்பாட்டம் என்று கும்பகோணம் வலைத்தளம் சொல்லுது . 

எவ்வளவுதான் எண்ணையை தடவிகிட்டு மண்ணுல புரண்டாலும் ஓட்டறதுதான் ஓட்டும். இதை போலத்தான் 3 மாதத்திற்கு முன் கடலூரில் ஒரு 40 பேர் பட்டியல்- கருத்தரங்கம் கடைசியில் ஒரு நாடக போட்டுமுடிப்பதற்குள் இவர்கள் நாடகம் வெளுத்துவிட்டது .குறிப்பு என்வென்றால் 40 பேர் பட்டியலில் இருபவர்கள் கூட வரமாட்டார்கள் ஏனென்றால் அவர்களுக்கே தெரியாது அவர்கள் பெயர் போட்ட விஷயம்  . பாவம், MGR பாட்டுதான் நினைவுக்கு வருகிறது " இன்னும் எத்தனை  காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ". 

சரி  புதிய சம்பளம் தர சொன்னது மத்திய அரசாங்கமும் ,தொழிலாளர் ஆணையமும் ,தர உத்தரவிட்டுவிட்டது BSNL நிர்வாகம் .

தஞ்சாவூர்,காரைக்குடி ,கடலூர்,புதுச்சேரி,நாகர்கோயில் மற்றும் அணைத்து மாவட்டங்களில் இந்த உத்தரவை அமுல்படுத்த அந்தந்த பொது மேலாளர்கள் உத்தரவு பிறப்பித்துவிட்டனர் . உத்தரவை அமுல்படுத்தாத பொழுது அதை செய்ய அதற்கென உள்ள அதிகாரிகள் இருக்கிறார்கள் . அசிங்கமே இல்லாமல் கொடுத்த உத்தரவுக்கு கருத்தரங்கம் நடத்துவதும் , கொடுக்கப்போற சம்பளத்திற்கு போராடுவது போல நடிப்பதும் நமது NFTE பாரம்பரியத்தை அசிங்க படுத்தும் செயல் என்றால் மிகையாகாது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக