சனி, 8 அக்டோபர், 2016


காரைக்குடியில் உதயமானது NFTCL

காரைக்குடியில் 07/10/2016 அன்று உதயமானது NFTCL அகில இந்திய ஒப்பந்த தொழிலாளர்கள் சம்மேளனம் .இவ்விழாவில் தோழர்கள் .மாரி -NFTE மாவட்ட செயலர்  மற்றும்  முருகன். மாவட்ட செயலர் NFTCL ஏற்பாடு செய்தனர் . இக்கூட்டத்தில் அவை நிறைந்த ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டம் NFTCL பேரியக்கத்தில்  தங்களை இணைத்து கொண்டனர் . இவ்விழாவில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் தோழர் .குணசேகரன் , NFTE-யின்  மாநில அமைப்பு செயலர் தோழர் .சுபேதார் அலிகான் , NFTE-யின்  சிறப்பு அழைப்பாளர் தோழர் .அசோகராஜன் ,மற்றும் விழுப்புரம் தோழர்கள்  .ஹரிகிரிஷ்ண  NFTCL கிளை செயலர் ,தோழர் .கணேசன்  NFTE கிளை செயலர் , தோழர் ரவி மாவட்ட அமைப்பு செயலர் NFTCL , தோழர் பாலமுருகன் ,நெடுமாறன் மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர் .நல்ல உபசரிப்பு ,நல்ல நோக்கம், நல்லஉழைப்பு. மென்மேலும் காரைக்குடி மாவட்ட சங்கம் வளர்ச்சியடைய மாநில சங்கம் வாழ்த்துகிறது .















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக