வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

யார் தொழிலாளிக்காக உழைக்கும் தலைவன் 

என்று நம்மை சாரா மற்ற நிறுவனங்கள் 

அறிந்து இருக்கும் போது நம்ம சங்க தோழர்கள்

 கத்தியை முழுங்க நினைப்பதும் ஏனோ ? 


கடலூர் மாவட்ட E.S.I எனப்படும் மருத்துவ காப்பிடு குழமம் 

நடத்திய கலந்தாய்வு கூட்டம்  நமது NFTCL மாநில செயலர் 

s.ஆனந்தன் தலைமையில்  நடைபெற்றது . இக்கூட்டத்தில் 

தோழர் மதிவாணன் மாவட்ட பொருளாளர் வரவேற்புரை 

நிகழ்த்தினார் . இதை அடுத்து ESIC 

நிறுவனம் தொழிலாளர்களின் மருத்துவக் காப்பீட்டுத் 

தொகையை ரூபாய் 15000த்திலிருந்து ரூபாய் 25000ஆக 

உயர்த்துவதற்கு மத்திய அரசுக்கு பரிந்துரை 

செய்துள்ளது.மத்தியஅரசு அனுமதிக்குப்பின் அமுலாக்கம் 

வரும் என்று  மருத்துவ காப்பிட்டு ஆய்வாளர் 

விளக்கவுரையாற்றினார். இக் கூட்டத்தை  தோழர் 

நித்தியானந்தம் மருத்துவக் காப்பீட்டுத்அலுவலர்   நன்றி கூறி 

முடித்து வைத்தார்.இக்கூட்டத்தில் ஒரு தொழிலாளி வேலை 

பார்க்கும் இடத்தில் விபத்தால் தன் கையை இழந்தவருக்கு 

Pension Order யை நமது  மாநில செயலர் வழங்கினார்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக