செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016



அதிகார வர்க்கத்தின் ஆணவ போக்கை அடித்து நொறுக்கும் கை .இது எவருக்கும் அஞ்சிடாத உழைக்கும் மக்களின் சிவந்து நிற்கும் கை .
செப்டம்பர் -2 வேலை நிறுத்தத்தின் ஓங்கி ஒலிக்கும் NFTCL கை . போராட்டத்தை ஒத்தி வைக்க மத்திய அரசாங்கம் இன்று தொழிலாளி நிலையை உணர வைத்துள்ள கை . அதன் காரணமாக 2008-இல் ஒப்பந்த தோழர்கள் ஊதியம் மாறியது அதோடு இன்றுதான் நம்மை பற்றி அரசாங்கம் யோசித்திருக்கிறது . அதன் காரணமாக இதுவரை நாள் ஒன்றுக்கு ரூபாய்-246/- தினக்கூலியாய்  பெற்ற தொழிலாளி இனிமேல் ரூபாய் 350/- பெரும் வாய்ப்பு  கிடைத்திருக்கிறது . இதுவே நமது செப்டம்பர் -2 வேலை நிறுத்தத்தின் முதல் வெற்றி . மேலும் வெற்றி பயணத்தை செப்டம்பர் -2 வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு சிறப்புற செய்வோம். NFTCL ஜிந்தாபாத் !!!    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக