செவ்வாய், 12 ஜூலை, 2016

ராம நாதன்
ர் - பார்ப்பனர் அல்லா தார் பிரச்சினைக்கு ஒரு முடிவைக் காண வேண்டும்; அவ்வாறு செய்யாவிட்டால், இந்தியாவில் ஏற்படப்போவது டெமாக்கிர சியல்ல‪#‎பிராமினோகிரசி‬ என்று சொன் னாரே - அது என்ன சாதாரணமானதா?
#
ஒரு கால கட்டம் இருந்தது - சென்னை மாநிலப் பாடத் திட்டத்திலேயே!
#
இவன் அம்பட்டன் - சவரம் செய்கிறான்.
இவன் வண்ணான் - துணி துவைக்கிறான்.
இவன் - குயவன் - மண்பாண்டம் செய்கிறான்.
‪#‎இவர்_அய்யர்_படிக்கிறார்‬
#
என்றுள்ள பாடத் திட்டங்கள் தந்தை பெரியாரின் சுயமரியாதைச் சூறாவளியால் சுக்கல் நூறாக உடைத்து தூள் தூளானது. - தமிழ் ஓவியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக