ஞாயிறு, 12 ஜூன், 2016

இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற NLC AITUC ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் ஆர்ப்பாட்டம்.இந்த போராட்டத்தில் துவக்கவுரை ஆற்ற வாய்ப்பு கிடைத்தது. சட்டங்கள் தொழிலாளி பக்கம் இருந்தாலும் திட்டங்கள் போட்டு தொழிலாளி வயிற்றில் அடிக்கும் எந்த நிறுவனமும் செழிப்படையாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக