செவ்வாய், 8 மார்ச், 2016



 மகளிர் தின வாழ்த்துக்கள்!!!

.... நண்பன் வீட்டில் விருந்து சாப்பிடும்போது நண்பனின் மனைவி தவறுதலாக உங்கள் "பட்டு வேட்டியில் " தவறுதலாக கொஞ்சம் குழம்பை ஊற்றி விடுகிறார்... அதற்காக பதறிப்போய் மன்னிப்பும் கேட்கிறார்..
,,,,, நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ? பரவாயில்லீங்க துவைத்தால் போய்விடப்போகிறது... அதற்காக ஏன் வருந்துகிறீர்கள் என்று மனித நேயத்தோடு நடந்துகொள்கிறீர்கள்...
ஆனால், உங்கள் மனைவி தவறுதலாக உங்கள் " அழுக்குக் கைலியில்" கொஞ்சம் குழம்பை சிந்திவிட்டால் ஏன் அடிக்கிறீர்கள்? திட்டுகிறீர்கள்?
யாருடைய மனைவியோ செய்யும்போதுள்ள அந்த மனித நேயம், உங்கள் மனிவியிடம் இல்லாமல் போவது ஏன்?
(தந்தை பெரியார்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக