புதன், 30 மார்ச், 2016

இன்று (30-03-2016) நெய்வேலியில் NLCஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுNLC AITUC ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் நெய்வேலி இந்திரா நகரில் இன்று மாபெரும் பெருந்திரல் ஆர்ப்பாட்டம்.
பஞ்சப்படி, நிரந்தரம்,NLC க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தரப் பணி,வெளி மாநில பொறியாளர்கள் தொழிலாளர்களை வெளியேற்று உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
சங்கத்தின் துனை தலைவர் R.செல்வமணி தலைமை தாங்கினார்.
AITUC மாவட்ட பொது செயலாளர் தோழர் M.சேகர் சிறப்புரை நிகழ்த்தினார்.
மாவட்ட தலைவர் ப.ஜெகரட்சகன்
தோழர் ஆ.மார்கஸ் மூத்த வழக்கறிஞர்
NFTE தேசிய செயலாளர் தோழர் G.ஜெயராமன்
தோழர் S .ஆனந்தன் NFTCLதேசிய தொலை தொடர்பு ஒப்பந்த  தொழிலாளர் சம்மேளனம்  மாநில பொது செயலாளர் 
உடன் AITUC மாவட்டக்குழு உறுப்பினர் G.மணிவண்ணன், மாவட்ட செயலாளர் SD.குணசேகர்,ஞானசேகர் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்
இறுதியில் சங்கத்தின் து.செ. முனியன்CS || நன்றி கூறினார்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக