திங்கள், 4 ஜனவரி, 2016

வீரவணக்கம்!வீரவணக்கம்!!தோழர் ஏபி.பரதனுக்கு வீரவணக்கம்!! வீரவணக்கம்!!!
இன்று காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டக்குழு சார்பில் வீரவணக்க இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் M.சேகர்,
NFTE தேசியசெயலாளர் தோழர் G.ஜெயராமன்,
மற்றும் கட்சியின் அனைத்து வட்ட,நகர நிர்வாகிகள் தோழர்கள் கலந்து கொண்டு அஞ்சலி உரை நிகழ்த்தினர்.
தோழர் ஏபி.பரதன் அவர்களின் செம்பதாகையை துக்கிப்பிடித்து, தொடர்ச்சியான பாட்டாளி வர்கத்திர்க்கான போராட்டங்களை நடத்துவது என சபதம் ஏற்க்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக