சனி, 5 செப்டம்பர், 2015

வாழ்த்துக்கள்.
. கடலூர்,விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள  சிதம்பரம், காட்டுமன்னார்குடி, செஞ்சி, அரகண்டநல்லூர், உளுந்தூர்பேட்டை, நெல்லிக்குப்பம்,பெண்ணாடம் & திட்டக்குடி  கிளைகளில்100%, கடலூர், நெய்வேலி, விருத்தாசலம், கள்ளக்குறிச்சியில் 90%, கடலூர்-OD, திண்டிவனம் 80%தோழர்கள் இன்றைய வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளனர். மொத்ததில் 80 சதவிகிதம் தோழர்கள் கலந்து கொண்டுள்ளனர்.  விழுப்புரம், பண்ருட்டியில் பல்வேறு குறைகள் நிலவுவதால் ,நிறைவான தோழர்கள் கலந்து கொள்ளாவில்லை . வேலைநிறுத்தத்தில் தோழர்களும், தோழியர்களும், NFTCL - நமது ஒப்பந்தஊழியர்களும் 100%, இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கடமையை செய்துள்ளனர். 
  NFTCL  மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக