வெள்ளி, 1 மே, 2015

                     மே தின கொடியேற்ற நிகழ்ச்சி   

            NFTCL சங்கத்தின் சார்பாக -கடலூர் 


மே தின கொடியேற்றும் நிகழ்ச்சி NFTCL சங்கத்தின் சார்பாக கடலூர் GM அலுவலகம் முன்பு நடைபெற்றது .இதில் தோழர் S .ஆனந்தன் மாநில செயாளர் துவக்க உரையாற்றினார்,  தோழர்.கே.மதிவண்ணன் கொடியேற்ற   தோழர் விநாயகம் கோஷமிட சங்க தோழர்கள் கோஷம் முழங்க தோழர் N .அன்பழகன் சிறப்புரை நிகழ்த்தினர் .












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக